ஆபத்தில் இலங்கை.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப்பெரிய போர் மூழும் அபாய நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் போரானது, சீனா-அமெரிக்கா போராகவும் இதில் இலங்கையும் நேரடித்தாக்கத்துக்குள்ளாகி அழிவினைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, கொழும்பில் ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்து வெளியிட்டிருந்த அவர், ”இந்த அரசாங்கம் வெகு விரைவில் … Continue reading ஆபத்தில் இலங்கை.